மணமகளாக என் பிரியமான தோழி..!!


கவிதை 01:

நேற்று வரை அவளிடம் பேச பயந்த எனக்கு..;
இன்று எப்படி வந்தது வார்த்தை..!
“Wish You Happy Married Life” என்று..!!

கவிதை 02:

பொய் சொல்வது அவளுக்கு புதிதல்ல..!
அவள் சொன்ன பொய்களில் நான் ரசித்தது..;
"உன்னை விட்டு பிரிய மாட்டேன்"..!!!

கவிதை 03:

அவளை விட்டுவிடவும் மனமில்லை..;
இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்கவும் மனமில்லை..;
அதனால் தான் விருப்பத்தோடு விடுகிறேன்..!
எனது உயிரை..!!
அவளுக்காக..!!!