கவிதை 01:
நேற்று
வரை அவளிடம் பேச பயந்த எனக்கு..;
இன்று எப்படி
வந்தது வார்த்தை..!
“Wish
You Happy Married Life” என்று..!!
கவிதை 02:
பொய் சொல்வது அவளுக்கு புதிதல்ல..!அவள் சொன்ன பொய்களில் நான் ரசித்தது..;"உன்னை விட்டு பிரிய மாட்டேன்"..!!!
கவிதை 03:
அவளை விட்டுவிடவும்
மனமில்லை..;
இன்னொருவனுக்கு
விட்டுக் கொடுக்கவும் மனமில்லை..;
அதனால்
தான் விருப்பத்தோடு விடுகிறேன்..!
எனது உயிரை..!!
அவளுக்காக..!!!
Social Plugin