அழகு சிலை



கோவிலில் அழகு சிலைகள் அனைத்தும் அசையாமல் இருக்க,

ஒரு சிலை மட்டும் நகர கண்டேன்...

அவள் கோவிலை சுற்றிவரும் போது..!!!